3.5
தொகுப்புரை |
நல்லியக்கோடனிடம்
பரிசு பெற்று வந்த சிறுபாணன் பரிசு பெற |
"உன்னைப்
போல் நானும் வறுமையில்
வாடினேன்; செய்வது |
| ||
1. |
சோழ நாடு எதனை உடைத்து? | விடை |
2. |
கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக. | விடை |
3. |
முல்லைக்குத் தேர் ஈந்தவன் யார்? | விடை |
4. |
மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் யார்? | விடை |
5. |
நெல்லிக்கனி கொடுத்த வள்ளல் யார்? யாருக்குக் கொடுத்தான்? | விடை |
6. |
ஓரியின் குதிரை எவ்வாறு அழைக்கப்பட்டது? | விடை |