தன் மதிப்பீடு - I : விடைகள்

3.

நல்லியக்கோடன் தன் வீரர்களை எவ்வாறு
ஊக்குவிப்பான்?

பயந்து நடுங்கி ஓடும் தன் படையினரைச் சுற்றி
வளைத்து அவர்களுக்கு வீரமொழிகள் கூறி, அவர்களை
வீரமுடன் போரிடச் செய்வான்.

முன்