தன் மதிப்பீடு - I : விடைகள்
களவில் கூற்றிற்கு உரியோர் யாவர்?
களவில் கூற்றிற்கு உரியோர் தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும் அறுவர் ஆவர்.
முன்