ஸ்ரீரங்கத்திலுள்ள வேணுகோபால சுவாமி கோயில் விதானத்தில் எத்தகைய ஓவியம் காணப்படுகிறது?
கண்ணன் குழலூதி நிற்கும் நிலையும், அதனைக் கேட்டு மயங்கி நிற்கும் மாடுகளின் நிலையும், கோபியர் புடை சூழ விளங்கும் காட்சியும் காணப்படுகின்றன.
முன்