2)

ஸ்ரீரங்கத்திலுள்ள வேணுகோபால சுவாமி கோயில்
விதானத்தில் எத்தகைய ஓவியம் காணப்படுகிறது?

கண்ணன் குழலூதி நிற்கும் நிலையும், அதனைக் கேட்டு
மயங்கி நிற்கும் மாடுகளின் நிலையும், கோபியர் புடை
சூழ விளங்கும் காட்சியும் காணப்படுகின்றன.


முன்