|
இயல்
இசை நாடகம் என்னும் மூன்றையும் இணைத்து
உருவானது நாட்டிய நாடகம் என்பதனையும், அவை குறம்,
குறவஞ்சி, குளுவம் எனும் பெயர்களால் அழைக்கப்பட்டன
என்பதனையும் தெரிவிக்கிறது.
இம்மூன்றும் இலக்கிய வடிவம் பெற்றுள்ளன.
அவற்றுள் முக்கியமான சிலவற்றை இப்பாடம் இனம் காட்டுகின்றது.
குறவஞ்சி இலக்கியம், குறவஞ்சி நாட்டிய நாடகம்
ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறுகிறது. எடுத்துக்காட்டும்
தருகிறது. |