பாடம் 3
D07113 : இலக்கியமும் வாழ்க்கையும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இலக்கியம் பற்றிய திறனாய்வு, இலக்கியத்தின்
உட்பொருளாகிய வாழ்க்கை பற்றி ஆராய்ந்து சொல்லுவது
ஆகும். இதன் அடிப்படையில் இலக்கியம் கூறும் வாழ்க்கை
பற்றியும், வாழ்க்கை எவ்வாறு இலக்கியத்தில் இடம்
பெறக்கூடும் என்பது பற்றியும் சொல்கிறது.
|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
• |
இலக்கியம் சொல்லும் வாழ்க்கையை அறிய முடிகிறது.
|
• |
அந்த வாழ்க்கை எவ்வாறு, என்ன என்ன கோணங்களில்
இலக்கியத்தில் சித்திரமாகியுள்ளது என்பது பற்றி அறிய
முடிகிறது.
|
• |
திறனாய்வுக்குரிய தேடுபொருளை இத்தகையது என்று
அறிந்து கொள்ளலாம்.
|
• |
வாழ்க்கை, இலக்கியத்தின் உள்ளடக்கம். அது எத்தகையது
என்பதை அறிய முடிகிறது.
|
|
|
|