1. ‘கண்டாமணி’     கதையின்     சிறப்பு     யாது?

நல்லவர்க்கு வரும் சோதனை - நாமொன்று நினைக்கத்
தெய்வமொன்று நினைக்கும் என்பதைச் சொல்வது. எதை
மறக்க வேண்டும் என்று மார்க்கம் நினைக்கிறாரோ அதை
மறக்க முடியாதபடி அவரே கண்டா மணி செய்து வைப்பது.
முன்