P10122
- தி.ஜானகிராமனின் சிறுகதைகள்
|
 |
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
தி.ஜானகிராமனின் வாழ்வையும் படைப்புப்
பரப்பையும்
விளக்குகிறது. அவருடைய பாத்திரப் படைப்புத்
திறனைத்
தெளிவாக்குகிறது. மனித உணர்வுகளின் பல்வேறு தன்மைகளை
ஆசிரியர் எடுத்துக் காட்டும்
சிறப்பைப் புலப்படுத்துகிறது.
தி.ஜானகிராமனின் நடைச் சிறப்பையும், அதில்
புலப்படும்
மண்ணின் மணத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
|
|
|
|
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
|
| |
தி.ஜானகிராமனின் மனிதாபிமானத்தையும்,
முதிர்ந்த உணர்வு
நிலையையும், அவரது கருப்பொருள் தேர்விலும்,
பாத்திர
உருவாக்கத்திலும் உணரலாம்.
|
| |
மனித மனத்தின் பல்வேறுபட்ட அமைப்பையும்
போக்கையும்
புரிந்து கொள்ளலாம்.
|
| |
கதை சொல்வதில்
தி.ஜானகிராமனின் தேர்ந்த கலைத்
திறனைப் புரிந்து கொள்ளலாம்.
|
| |
தி.ஜானகிராமனின் நடையின்
தனித்தன்மை எத்தகையது எனப்
புரிந்து கொள்ளலாம்.
|
|
|
| பாட அமைப்பு |