| 3.2 சமூகச் சிறுகதைகள் |
||||||||||||||||||||||||
| பொருளியல்
ஏற்றத் தாழ்வு சமுதாயத்தில் பல |
||||||||||||||||||||||||
| 3.2.1 பொருளாதார
ஏற்றத் தாழ்வு |
||||||||||||||||||||||||
| வறுமை
கொடியது. அக்கொடும் துன்பத்தால் பெற்ற பொருளாதாரச் சமநிலை
சமுதாயத்தில் அமைய |
||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||
| சமயம்
மக்களை நல்வழிப் படுத்தவே உதவ வேண்டும். சமய வாதிகளின் பொய்
வேடத்தை எடுத்துக் காட்டும் சமயம் மக்களின்
வயிற்றுப் பசியைப் போக்கப் பயன்பட |
||||||||||||||||||||||||
| 3.2.3
சாதிப் பாகுபாடு |
||||||||||||||||||||||||
தொழில்
அடிப்படையில் அமைந்த சாதிப் பாகுபாடு சாதிக் கொடுமையினால் காதல் வாழ்வு
முறிந்து போவதைச் |
||||||||||||||||||||||||
| 3.2.4
மூட நம்பிக்கை ஒழிப்பு |
||||||||||||||||||||||||
அச்சம்
காரணமாகவும், அறியாமை காரணமாகவும் பலா பலன்
என்ற சிறுகதையில் சின்னப்பன் பேய் பூதங்களைக்
கண்டு மக்கள் அஞ்சுவதையும் அறிவியல் உண்மைகள் பரவப்
பரவ மூட நம்பிக்கைகள் |
||||||||||||||||||||||||
| 3.2.5
பெண்ணுரிமை |
||||||||||||||||||||||||
சென்ற
நூற்றாண்டில் குழந்தைத் திருமணம் வழக்கில் இருந்தது. இதன் விளைவாக மிக இளம் வயதிலேயே கணவனை இழந்து விதவையாகும் நிலையும் இருந்தது. இந்த இளம் விதவைப் பெண்கள் பல வகையிலும் துன்புற்றனர். விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு தரவேண்டும் என்று இராசாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளும் சுயமரியாதை இயக்கத்தவர்களும் போராடினர். இந்த முற்போக்கான சீர்திருத்தம் அண்ணாவின் சிந்தனையிலும் இருந்ததை அவருடைய சிறுகதைகள் காட்டுகின்றன. விதவைகளின் துயரைப் படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளுள் ஒன்று கன்னி விதவையான கதை. கபோதிபுரக் காதலில் வரும் விதவை சாரதா கண்ணிழந்தவனான பரந்தாமனை மணந்து கொள்கிறாள். விதவைத் துயர் களைய விதவைகளுக்கு மறுமணம் செய்வதே சிறந்த வழி என்பதைத் தம் படைப்புகளில் வலியுறுத்துகிறார் அண்ணா. |
||||||||||||||||||||||||
| • பொருந்தா மணம் |
||||||||||||||||||||||||
| அண்ணாவின்
சிறுகதைகளில் சில, பொருந்தா மணம் பற்றிப் "இளமை மெருகும், எழில்
மணமும் வீசிட அவள் பொருந்தாத் திருமணம் ஒழுக்கக் கேட்டிற்கும்
வழிவகுக்கும் |
||||||||||||||||||||||||
| • சொத்துரிமை |
||||||||||||||||||||||||
| பெண்கள் அடிமைப்பட்டு இருப்பதற்கு
அடிப்படைக் காரணம் அவர்களுக்குச் சொத்துரிமை இல்லாததே ஆகும். 1943 ஆம் ஆண்டு மத்திய சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டென்று மசோதா கொண்டு வந்தபோது ஆண்களில் சிலர் அம்மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களது மனைவியர் அம்மசோதாவை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தனர். இவ்வேடிக்கையைக் கருத்துரையாக்கி உண்ணாவிரதம் ஒரு தண்டனை என்ற சிறுகதையைப் படைத்தார். பெண்களும் ஆண்களைப் போல் சொத்துரிமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அண்ணாவின் நோக்கத்தை இக்கதை புலப்படுத்தக் காண்கிறோம். |
||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||