| 4. | பிரபஞ்சனின் சிறுகதைப்
படைப்புகளைக் கவிதா பதிப்பகத்தார் எவ்வாறு பாராட்டுகின்றனர்? |
| "அழகிய தமிழ், அங்கத நடை,
அளவான பாத்திரப் படைப்பு, மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்கச் சுவாரஸ்யம் குறைவு படாத தரம், மனிதார்த்தத்தை உன்னதப்படுத்தும் இலட்சியம் ஆகியன இவரது எழுத்தின் சிறப்பு" என்று கவிதா பதிப்பகத்தார் பாராட்டுகின்றனர். |
|
| முன் | |