| 5. | ‘மஞ்சள் மீன்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது? |
கடலில் வாழும்
மீன் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. மீனவர் வலையில் அகப்பட்டுத் தவித்த மஞ்சள் மீன் ஒன்று தவறிக் கீழே விழுந்தது. அதைக் கவனித்த ஒரு கருணை உள்ளம் அதை மீண்டும் கடலில் போடச் சொன்னது. |
|
| முன் |
|