| |
மக்களிடையே இயற்கையாகப் பரவிக் கிடக்கும் மகிழ்வுணர்ச்சி
பல அழகுக் கலைகளுக்குத் தோற்றுவாயாக அமைந்தது. குறிப்பாக
மக்களிடம் மிகுந்து காணப்படும் விளையாட்டு உணர்ச்சியும்,
போலச் செய்தல் உணர்ச்சியும் நாடகக் கலையின் மூலங்கள்
ஆகும். விளையாட்டுணர்ச்சி நடனத்தை வளர்த்தது. போலச்
செய்தல் நாடகத்தை வளர்த்தது.
|
|
|
|