3. அவல நாடகம் பார்த்த இரசிகர்களைப் பற்றிச் சம்பந்த
முதலியார் என்ன குறிப்பிடுகிறார்?

அதுவரை இரசிகர்கள் அவல நாடகம் பார்த்துப் பழக்கப்
படாததால்     நாடகம்     முடிந்த நிலையில் அவர்கள்
கண்ணிமைக்காமல் அமைதியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.