| |
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் தேசியச்
சிந்தனையாளர்;
காந்தியக் கொள்கையாளர்; ஓவியப்
புலமையாளர்; தமிழ்
உணர்வாளர்; நாட்டுப்பற்றாளர்; சமூகச் சிந்தனையாளர்
தீண்டாமையை
எதிர்த்தவர்; கள்ளுண்ணுதலைக் கடிந்தவர்
; தமிழன் என்ற
தனித்தன்மையை கவிதைகள் வழி ஊட்டியவர்
; அண்ணல்
காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கை நாடுதோறும் பரவிடக்
கவிதைகள் இயற்றியவர்; பெண்ணின்
பெருமை பேசியவர்; வறுமை நீங்கக் கவிதை வடித்தவர் . |
|
|
|