1) வீட்டுக்குள்ளே பெண்ணை ஏன் பூட்டிவைத்தனர்?
பெண்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டியவர்கள் என்ற
ஆணாதிக்கச் சிந்தனை சமூகத்தில் இருப்பதால் பெண்களை
வீட்டுக்குள்ளே பூட்டிவைத்தனர்.