4) கற்பை ஏன் பொதுமைப்படுத்துகிறார்?

    ஆண் பெண் இருவருக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு
அவசியம். ஒருவருக்கு     மட்டும் கற்பு வேண்டும்
என்று     சொல்லும்போது     மற்றொருவர்     குற்றம்
இழைப்பவராகி விடுகிறார். அதனால் கற்பொழுக்கம்
இருவருக்கும் வேண்டற்பாலது.