4) கவிமணியைப் படிப்பதன் மூலம் அடையும் உணர்வு
எத்தகையது?

     கவிமணியைப் படிப்பதன் மூலம் குழந்தைகளுக்காகப்
பாடல் எழுதமுடியும் என்ற உணர்வு பிறக்கிறது. ஒவ்வொரு
தனிநபருக்கும் தேசியப்பற்று தேவை என்பதை உணர்ந்து
கொள்ள முடிகிறது.