1) தமிழ்மொழியின் பெருமையை எழுதுக.

    நமது     தமிழ்மொழியைத்     தமது     உயிராக
எண்ணுகின்றவர்களுக்குப் புகழ் மிகுதியாக வந்து சேரும்.
காப்பியங்கள், திருக்குறள், பக்திப்பாடல்கள் முதலிய எண்ணற்ற
நூல்களைக் கொண்டு பெருமை பெற்றுத் திகழ்வது தமிழ்.