3) திரைப்படக் காதல் பாடலில் தமது தனிப்பட்ட
கருத்தோட்டத்தை எவ்வாறு காட்டுகிறார்?

‘காதலன் காதலி ஒற்றுமைக்கு உழவனும் ஓயாத உழைப்பும்
போல்’ என்று உவமை கூறுவதன் மூலம் தம்
தனிக்கருத்தோட்டத்தைப் புலப்படுத்துகிறார்.