இந்தப் பாடம் முடியரசனின்
கவிதைகள் பற்றியது.
அவரது கவிதைக்குப் பொருளாய் அமைந்துள்ள உள்ளடக்கம்
பற்றி விவரிக்கிறது. அந்தக் கவிதைகளில்
அமைந்துள்ள
கற்பனை, உவமை முதலிய அழகுகளை விளக்கியுள்ளது.
காதல், அன்பு முதலிய மனித மேன்மைகளுக்கு
அவர்
தந்துள்ள சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளது.