இந்தப் பாடத்தைப் படித்து
முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
|
| |
ந. பிச்சமூர்த்தி
என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை அறியலாம். |
| |
அவரது கவிதைகள் பற்றிய
செய்திகளை அறியலாம். |
| |
அக்கவிதைகள் தமிழ் இலக்கியத்தில்
ஏற்படுத்திய புதுமை
பற்றி அறியலாம். |
| |
அக்கவிதைகளில்
பாடப்பெறும் பொருள்கள் பற்றித்
தெரிந்து கொள்ளலாம். |
| |
அக்கவிதைகளில்
அமைந்துள்ள படைப்புத் திறன்கள்
பற்றிப் புரிந்து கொள்ளலாம். |
| |
பிச்சமூர்த்தியின்
வாழ்வியல் பார்வை பற்றி உணர்ந்து
கொள்ளலாம். |