7) கூளிகள் எவற்றை அரிசியாகக் கொண்டு சமைத்தன?

    
    தேவர்களின் பல்லையும், தேவர் தலைவனாகிய
இந்திரனின் பல்லையும்,    எல்லா    அசுரர்களின்
பற்களையும் எடுத்துத் தீட்டி அரிசி ஆக்கிக் கொண்டு
கூளிகள் சமைத்தன.