|
பதினொன்றாம் திருமுறைத் தொகுப்பில் இடம்
பெற்றுள்ள
அற்புதத் திருவந்தாதி பற்றிச் சொல்கிறது. அந்நூலின்
ஆசிரியராகிய காரைக்காலம்மையார் பற்றிய செய்திகளைத்
தருகிறது.
அந்நூலின் சிறப்புகளை, இலக்கிய நயத்தை விளக்குகிறது,
அந்நூல் தெரிவிக்கும் செய்திகளை விளக்கிச் சொல்கிறது.
|
|