|
சங்க இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்கிறது.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது.
சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது. சங்க
இலக்கியத்தின் யாப்புப் பற்றியும், உவமைகள் பற்றியும்
கூறுகிறது. சங்கப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள்,
வாழ்வியல் செய்திகள் ஆகியவற்றைக் கூறுகிறது.
|