அஞ்சி, தம் கவிதையைக் களோமல் பரிசில் தந்த போது பெருஞ்சித்திரனார் கூறியது என்ன?
பார்க்காமலேயே தந்த இந்தப் பரிசிலை ஏற்றுக் கொள்வதற்கு நான் ஒரு சொல் வியாபாரி இல்லை என்றார்.