தன்னலம் நிறைந்தோர்க்கு நக்கீரர் தரும் எச்சரிக்கை யாது?
“செல்வத்தின் பயனே பிறரின் தேவை உணர்ந்து கொடுத்து உதவுதல்தான். ‘நானே துய்ப்பேன்' என்று முயன்றால் துய்க்கஇயலாமல் இழக்கும் இன்பங்கள் பல ஆகும்” என்று எச்சரிக்கிறார்.