| 5.3 சிறிய தொடர்களில் அரிய உண்மைகள் | |
| இனிய நண்பர்களே ! பல ஆண்டுகள் வாழ்ந்து மக்கள் கண்டு உணர்ந்த உண்மைகளை உணர்ச்சியோடு பதிவு செய்து வைத்த ஆவணங்களாகவும் இலக்கியங்கள் உள்ளன. உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தம் ஆழ்ந்த சிந்தனையில் கண்டு எடுத்த முத்துகள் போன்ற கருத்துகள் புறநானூற்றில் குவியல் குவியலாகக் கிடைக்கின்றன.எடுத்துக்காட்டாக ஒரு சில காண்போம் |
|
|
|
| “நிலம் காடாக இருக்கலாம், நாடாக இருக்கலாம் ; பள்ளமாக இருக்கலாம் மேடாக இருக்கலாம். ஆண்கள் எங்கே நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்குதான் அந்த நிலமாகிய பெண்ணும் நல்லவளாக இருக்க முடியும்.” ஒளவையார் பாடிய அரிய உண்மை இது : எவ்வழி நல்லவர் ஆடவர் ஆண்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் அழகிய கவிதை இது. அமைதியாக எண்ணிப் பாருங்கள். ஆழ்ந்த உண்மைகள் பல |
|
“ஒரு வீட்டில் சாவுப் பறை ஒலிக்கிறது. அதே தெருவில் வேறு இன்னாது அம்மஇவ் வுலகம் தத்துவம் இது. |
|
மீன்முள் போல முடி நரைத்துவிட்டது. தோல் சுருங்கித் நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் (ஓம்புமின் = கவனமாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்) ‘நல்லது’ என்பதற்கு எதிர்ப்பதமாகத் ‘தீயது’, ‘கெட்டது’ |
|
செல்வ வளங்கள் அனைத்துக்கும் உரிமையாளராகச் செல்வத்துப் பயனே ஈதல் (தப்புந = கிடைக்காமல் இழக்கப் படுவன) |