6. பாலைக் கௌதமனார் அரசனுக்குக் கூறும் அறிவுரைகளைக் கூறுக

மன்னர்கள் சினம், காமம், கழி கண்ணோட்டம், அச்சம்,
பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத்
தவிர்க்க வேண்டும் எனப்     பாலைக் கௌதமனார்
அறிவுறுத்துகிறார்.

முன்