இன்றைக்கு மரபுக் கவிதையில் எவ்வகைப் பாவகைகளும் பாவினங்களும் செல்வாக்குப் பெற்றுள்ளன?
ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் செல்வாக்குப் பெற்றுள்ளன.