2.

எண்வகை மெய்ப்பாடுகள் என்பன யாவை?

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம்,
வெகுளி, உவகை என்பன எண்வகை மெய்ப்பாடுகள்.

முன்