படைப்பிலக்கியத்தின்
பொருளை வரையறுக்கின்றது.
மரபுக் கவிதைகள் குறித்து எடுத்து
உரைக்கின்றது.
புதுக்கவிதை பற்றி விளக்குகின்றது.
நாடக இயல்புகளையும் வகைகளையும் விவரிக்கின்றது.
சிறுகதை, புதின வகைகள் குறித்து எடுத்தியம்புகின்றது.
கட்டுரை இலக்கியம் பற்றி எடுத்து மொழிகின்றது.