தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்ஐயன் என்றால் - அதை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (பாரதியார்)