5.
இயைபுத் துளிப்பா எவ்வாறு அமையும்?
அங்கதத்தோடு மூன்றடிகளில் அமையும். முதலடியும்
மூன்றாமடியும் ஈற்றுச் சீர்களில் இயைபு பெறும். இரண்டாமடி
பிறவற்றினும் நீண்டிருத்தல் சிறப்பு.
முன்