|
|
செய்யுளை அலகிடும் முறை குறித்து அறிந்து கொள்ளலாம்.
|
|
|
பா வகைகளின் இன்றியமையாத இலக்கணம் குறித்துத்
தெரிந்து கொள்ளலாம்.
|
|
|
பாக்களை இன்ன வகையின என இனம் காணும்
பயிற்சியைப் பெறலாம். |
|
பாவினங்களின் பல்வேறு வாய்பாடுகளையும், சந்தங்களையும்
தெரிந்துணரலாம். |
|
புதிதாக மரபுக்கவிதையைப் படைப்பதற்கான அறிவையும்
தெளிவையும் பெறலாம்.
|
|
|