| 6.2 காப்பிய இலக்கியம் | |||||||||||||||||||||
|
தனிப்பாடல்களின் தொகுப்பாக அமையாமல், நீண்ட கதையைத் தொடர்நிலைச் செய்யுளில் அமைத்துக் கூறுவது காப்பியம் ஆகும். காப்பியத்தில் கிளைக் கதைகள் பல இடம் பெறுவதுண்டு. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பிற காப்பியங்கள் எனத் தமிழ்க் காப்பியங்களை வகைப்படுத்தலாம். ஐம்பெருங்காப்பியங்கள் 1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள் இவற்றுள் சிலப்பதிகாரமும்
மணிமேகலையும் இரட்டைக் ஐஞ்சிறு காப்பியங்கள் 1. சூளாமணி - தோலாமொழித் தேவர் பிற காப்பியங்கள் 1. பெருங்கதை - கொங்குவேளிர் இவையேயன்றித் திருவிளையாடற்புராணம்
முதலான இக்காப்பியங்களின் உருவம்,
உள்ளடக்கம், உத்திமுறை |
|||||||||||||||||||||
| 6.2.1 உருவம் | |||||||||||||||||||||
|
சிலப்பதிகாரம் ஆசிரியப்பா,
வெண்பா, இடையிடை உரைநடை, விருத்தம் எனக் கலவையான யாப்புடையது.
மணிமேகலை,
பெருங்கதை ஆகியன ஆசிரியப்பா |
|
||||||||||||||||||||
| சிலம்பு
3 காண்டங்களும், 30 காதைகளும் கொண்டது.
புகார்க் காண்டம்
- 10 காதை என்னும் அமைப்புடையது. ஆசிரியப்பாக்கள் ‘என்’ என்னும் ஈற்றசை பெற்று முடிகின்றன. |
|
||||||||||||||||||||
|
கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் (6, 7, 8 சீர்கள்) கலிவிருத்தம் ஆகியவற்றால் பெரும்பான்மையான காப்பியங்கள் யாக்கப் பெற்றுள்ளன. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம் ஆகும். ஆசிரிய விருத்தம்- 6 சீர்கள்
தண்டலை மயில்கள் ஆடத் (கம்பராமாயணம்) (கொண்டல்= மேகம்
; விளக்கம் = விளக்கு
; தெண்டிரை = மயில்
- விறலி என்பதாக இப்பாடல் அமைகிறது. |
|
||||||||||||||||||||
| நான்கு
சீர்களையுடையதாகிய அளவடிகள் நான்கு கொண்டது கலிவிருத்தமாகும். ஆனை துரப்ப அரவுஉறை
ஆழ்குழி (சூளாமணி) (துரப்ப
= துரத்த ;
நால் = தொங்கும்
; நவில் = விழுது
; யானை துரத்த அஞ்சி ஓடி வந்தவன் பாம்பு
உள்ள ஒரு |
|||||||||||||||||||||
| 6.2.2 உள்ளடக்கம் | |||||||||||||||||||||
| ‘பாவிகம் என்பது காப்பியப் பண்பே’ எனத் தண்டியலங்காரம் , காவியம் முழுவதும் பரவிக் கிடப்பதும் மையப்பொருளாவதுமாகிய பொருண்மையைப் பாவிக அணியாக எடுத்துரைக்கும். காப்பியத்தில் கிளைக்கதைகள் பல வருதல் போன்றவற்றால் ஒன்றற்கு மேற்பட்ட நீதிக் கருத்துகள் பல இடம் பெறுதல் இயல்பேயாகும். அறம் பிறழாமை, மண்ணாசையின் தீங்கினையுரைத்தல்,
சமயம் சார்ந்த கருத்துகள் என மூவகைகளில் காப்பிய உள்ளடக்கத்தினைக் காணலாம். |
|
||||||||||||||||||||
சிலம்பில் மூவகைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன.
அரைசியல் பிழைத்தோர்க்கு
அறம்கூற் றாவதூஉம் என்பது பாயிரப் பகுதி. 1. அறம் பிறழாமை எனப் பாண்டியன் உயிர் நீக்கின்றான். 2. பத்தினியின் பெருமை என்பது கவுந்தியடிகள் கூற்று. 3. ஊழ்வினை கோவலன் கொலை செய்யப் பெற்றமையைக் கூறும் பகுதி. கல்லாக் களிமகன் ஒருவன்
கையில் (களிமகன் = குடிகாரன்
; விலங்கு
= குறுக்காக ; |
|||||||||||||||||||||
| |
|||||||||||||||||||||
|
வில்லிபாரதம் மண்ணாசை கூடாது என்பதை வலியுத்தக் காண்கிறோம். பாண்டவர்களிடமிருந்து சூதாடி நாடு கவர்ந்த கௌரவர்கள், பாண்டவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முடித்து மீண்டும் வந்து நாடு கேட்டபோது, சிறிதளவும் நிலமும் தரமறுத்து, அதனால் ஏற்பட்ட போரில் உறவினர் சூழ அழிந்தொழிந்தனர். |
|||||||||||||||||||||
சிலப்பதிகாரம் சமயப் பொதுநோக்குடையதாகத் திகழ்கின்றது. மணிமேகலை, பௌத்த சமய மேம்பாட்டை உணர்த்துவதற்கென்றே எழுதப் பெற்றது. சீவக சிந்தாமணி சமணமே உயர்ந்தது என நிறுவும் நோக்குடையது. வளையாபதி சமண நூல். குண்டலகேசி பௌத்தக் காப்பியம்.
ஐஞ்சிறு காப்பியங்கள் சமணம் சார்ந்தவையே
என்பது பெரியபுராணம், கந்தபுராணம்,
திருவிளையாடற் கம்பராமாயணமும் வில்லிபாரதமும் வைணவம் சார்ந்தவை. தேம்பாவணி, இரட்சணிய
யாத்திரிகம், இரட்சணிய சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியமாகும். தலபுராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம்
என்னும் மூன்றன் இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாகிய
புலவர் |
|||||||||||||||||||||
| 6.2.3 உத்திமுறை | |||||||||||||||||||||
| விரிவாகச் சொல்வதுடன், விளங்குமாறு சொல்வதும் காப்பியத்தின் இன்றியமையா இயல்புகள் ஆதலின் பல்வேறு உத்திமுறைகளைப் பயன்படுத்த வேண்டியது காப்பியங்களின் தேவையாகின்றது. |
|||||||||||||||||||||
| |
|||||||||||||||||||||
|
துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி, உள்ளவாறு வருணிக்கப்படுகிறது. |
|||||||||||||||||||||
|
குடப்பால் உறையா,
குவிஇமில் ஏற்றின் (சிலப்பதிகாரம்) (ஏறு
= எருது ; சோரும்
= வழியும் ; மறி = ஆடு ; நான்
(ஞால்) |
|
||||||||||||||||||||
|
உவவனம் என்னும் மலர்வனம், ஓவியம் தீட்டிய போர்வையைப் போர்த்தியதுபோல் உள்ளது என்கிறது மணிமேகலை. |
|||||||||||||||||||||
|
வித்தகர் இயற்றிய
விளங்கிய கைவினைச் என்பது அது. உதயகுமாரன் செலுத்திய தேரின் வேகம், ஓடுமழை கிழியும்
மதியம் போல (கடைஇ = செலுத்தி) என உவமை கொண்டு உணர்த்தப்படுகின்றது. |
|||||||||||||||||||||
| |
|||||||||||||||||||||
|
மதுரையில் கண்ணகிக்கு
நேரப்போகும் துயரினை அறிந்து, வையை என்ற பொய்யாக் குலக்கொடி (புறஞ்சேரி இறுத்த காதை) (தையல் = கண்ணகி) என்பதாகும். |
|||||||||||||||||||||
| |
|||||||||||||||||||||
| நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல் என்னும் அமைப்பில் கதை பின்னப்படும் முறை பின்னோக்கு உத்தி எனப்படும்.
கோவலன்
கொலைப்படுவதற்கு முன்பாக, அவனைக் மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில், பரிசுபெற வந்த முதியவர் ஒருவரை யானை தன் துதிக்கையால் பற்ற, உடனே ஓடிச்சென்று அவரை மீட்டு யானையை அடக்குகிறான் கோவலன். இதனால் ‘கருணை மறவன்’ எனப் பாராட்டப் பெறுகிறான். தன்
குழந்தையைப் பாம்பிடமிருந்து
காத்த பொய்ச் சாட்சி கூறிய ஒருவனைச் சதுக்கப் பூதம் விழுங்க முற்பட்டபோது, கோவலன் அவனுக்காகத் தன் உயிரைத் தரமுனைகின்றான். அவ்வுதவி ஏற்கப் பெறாமையால் அவன் குடும்பத்தைக் காக்கின்றான். இதனால் ‘இல்லோர் செம்மல்’ எனப்படுகிறான். இவற்றால் கோவலன் பெருமை கூடுகிறது
; கோவலன்மேல் கற்போர்க்கு இரக்கம் பிறக்கிறது. |
|||||||||||||||||||||
| |
|||||||||||||||||||||
|
காப்பியங்களில் கனவுக் குறிப்பு, முன் உணர்த்தல் உத்தியாகப் பெரும்பாலும் கையாளப் பெறுகின்றது. சிலம்பு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் எனப் பலவற்றிலும் இதனைப் பரக்கக் காணமுடிகின்றது. சிலப்பதிகாரத்தில், கோப்பெருந்தேவி,
கோவலன், கண்ணகி கோப்பெருந்தேவி கனவில், ‘பாண்டியனின்
வெண்கொற்றக் கோவலன் கனவில், ஆடை கொள்ளப்பட்டு
எருமைமீது கண்ணகி கனவில், கோவலனும் கண்ணகியும்
வேற்றூர் கனவும் ஒரு சகுனமாய் அமைகின்றது. |
|||||||||||||||||||||
|
|||||||||||||||||||||