தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

கவிதை என்றால் என்ன?

    கவிதை, செய்யுள் என்பன ஒரு பொருளைக்
குறைந்த சொற்களில் உணர்வும், கற்பனையும் கொண்டு
படிப்பாளியின் உள்ளத்தில் நிறைந்த செய்திகளை
வழங்குவது கவிதையாகும்.

முன்