தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
வரலாற்று நாவல்கள் எவையேனும் ஐந்தின்
பெயர்களையும், அவற்றை எழுதியவர்களின்
பெயர்களையும் கூறுக.
சிவகாமியின் சபதம்
- கல்கி
பொன்னியின் செல்வன்
- கல்கி
வேங்கையின் மைந்தன்
- அகிலன்
கயல்விழி
- அகிலன்
யவன ராணி
- சாண்டில்யன்
முன்