தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

நாவலில் சொற்கள் எவ்வாறு அமைய வேண்டும்?

    பெரிய, பெரிய சொற்றொடர்களாக அமையக்
கூடாது. சிறு, சிறு சொற்றொடர்களில் எழுத வேண்டும்.
தேவையான சொற்களை     மட்டுமே பயன்படுத்த
வேண்டும். அளவுக்கு அதிகமாக சொல் அலங்காரம்
இருக்கக் கூடாது.

முன்