|
தன்மதிப்பீடு : விடைகள் - I | |
|
(4) | நாவலில் சொற்கள் எவ்வாறு அமைய வேண்டும்? |
|
பெரிய, பெரிய சொற்றொடர்களாக அமையக் கூடாது. சிறு, சிறு சொற்றொடர்களில் எழுத வேண்டும். தேவையான சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக சொல் அலங்காரம் இருக்கக் கூடாது. | |