தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
நாவலில் அகச் சூழலை விவரிக்க.
நாவலாசிரியரின் உள்ளத்தில் ஏற்படும்
பிரச்சனைகளே நாவலின் அகச் சூழலாகும். இதுதான்
நாவலின் கதைப் போக்கை நிர்ணயிக்கிறது.
முன்