தன்மதிப்பீடு : விடைகள் - I

(5)

நாவலில் அகச் சூழலை விவரிக்க.

    நாவலாசிரியரின்     உள்ளத்தில்     ஏற்படும்
பிரச்சனைகளே நாவலின் அகச் சூழலாகும். இதுதான்
நாவலின் கதைப் போக்கை நிர்ணயிக்கிறது.

முன்