தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

கதை மாந்தர் கதை கூறலை விளக்குக.

    கதையில் வருகின்ற     தலைமை     மாந்தர்
இன்றியமையா மாந்தர், யாரேனும் ஒருவர் தான்
அனுபவித்த, கண்ட நிகழ்வுகளை ஒரு கதையைப்
போலக் கூறி வருவர். இதுவே கதை மாந்தர் கதை
கூறுவது ஆகும்.

முன்