|
தன்மதிப்பீடு : விடைகள் - II | |
|
(4) | நாவலின் புடைபெயர்வு - விளக்கம் தருக. |
|
நாவலின் கதைச் செறிவு ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதாக நிகழ்ச்சிகள் புடைபெயர்ந்து சென்று சேர வேண்டும். ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் திடீர் என்று தாவிச் செல்லக் கூடாது. சரியாகப் புடைபெயர்ந்து செல்வது புடைபெயர்வு எனப்படும். | |