நாவலின் பாத்திரப் படைப்புதான் ஒரு
கதையை
உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு அடிப்படையாகும்.
நாவல் பாத்திரங்களின்
வாயிலாகத்தான் கதையைக்
கூறுகிறது. பாத்திரங்கள் இல்லையேல் கதை இல்லை.
கதைப் பின்னல் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நாவலில்
உயிரோட்டமாக இருப்பது பாத்திரப் படைப்பே ஆகும்.