தன்மதிப்பீடு : விடைகள் - I
(1)
நாவல் இலக்கியம் தோன்றிய சூழலைக் கூறுக.
கதை படித்து மகிழவும், பொழுது போக்கவும் நாவல்
இலக்கியம் தோன்றியது. பிரதாப முதலியார் சரித்திரம்
தொடங்கி தொடக்க கால நாவல்கள் சுவையான கதை
சொல்லவே எழுதப்பட்டன.
முன்