தன்மதிப்பீடு : விடைகள் - I

(3)

‘ஜெயகாந்தன் இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி’ -
விளக்குக.

    ஜெயகாந்தன்     -     இன்றைய முற்போக்கு
நாவலாசிரியர்களுக்கு முன்னோடி எனலாம். அவரின்
சில நேரங்களில் சில மனிதர்கள் பெண்ணிய
சிந்தனையோடு எழுதப்பட்ட நாவலாகும். ஜெயஜெய
சங்கர் ஆன்மீகத்தையும் சாதீயத்தையும் பற்றி கூறும்
நாவலாகும் ரிஷிமூலம் பாலிய்ல் சிந்தனையைக் கூறும்
நாவலாகும்.

முன்