|
தன்மதிப்பீடு : விடைகள் - I | |
|
(5) |
தமிழில் புதிய நாவல் போக்குகள் உருவாகக் காரணமாக இருந்த நாவலாசிரியர் சிலரின் நாவல்களைக் கூறுக. |
|
புதிய நாவல் போக்கு - பெண்ணிய சிந்தனை உருவாகக் காரணமாக இருந்தவர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை தலித்திய சிந்தனையை உருவாக்கியவர் சின்னப்ப பாரதி. பின் நவீனத்துவ
சிந்தனை சாருநிவேதிதா | |