தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
தலித் பெண்கள் படும் இன்னல்கள் குறித்த நாவல்களைப்
பற்றிக் கூறுக.
தலித்பெண்கள் பற்றிய நாவல்கள் பாமாவின்
கருக்கு, சிவகாமியின் ஆனந்தாயி சின்னப்ப பாரதியின்
சங்கம் போன்றவை.
முன்