தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

செய்திக்குச் சொல்லப்படும் மாதிரி விளக்கம் யாது?

‘நாய் மனிதனைக் கடித்தால் செய்தி அல்ல என்றும், மனிதன்
நாயைக் கடித்தால் அது செய்தி’ என்றும் கூறுவது செய்திக்குச்
சொல்லப்படும் மாதிரி விளக்கம் ஆகும்.

முன்