பெண்களால் முன்னேற முடியும் என்பதை பாரதிதாசன் எவ்வாறு விளக்குகிறார்?
கண்களால் வழி காண்பது, கால்களால் முன்னேற்றம் காண்பது போல பெண்களால் முன்னேற முடியும் என்று பாரதிதாசன் விளக்குகிறார்.