மரணத்துள் வாழ்வோம் பாடல்
Poem

வேலியும் காவலும்

வேலிக்குப் பயிர்கள் மேலே
வெறுப்புத்தான் இருக்கும் என்றால் -
வேலி ஏன்? காவல் ஏனோ?
காவலோ வேலியாலே?

- கவிஞர் முருகையன்

உயிர்ப்பு

அன்புள்ள நண்பனே
ஜூலியஸ் ஃபூசிக்,
சிறைக்குறிப்புகள் எழுதவும்
எனக்கு விரல்களில்லை
நீ கடந்த காலத்திற்குரியவன்
நானோ இன்றைய நிகழ்வின் நாயகன்.

- கவிஞர் உ.சேரன்