முதல் பருவம்
நிலை - 1
2.5.1 பாடி மகிழ்வோம்
பாடம் - 2
ஆத்திசூடி
எ
ண் எழுத்து இகழேல்
ஏ
ற்பது இகழ்ச்சி
ஐ
யம் இட்டு உண்
ஒ
ப்புரவு ஒழுகு
ஓ
துவது ஒழியேல்
ஔ
வியம் பேசேல்
அஃ
கஞ் சுருக்கேல்
- ஔவையார்